முற்றும் மோதல் ! தென்கொரியாவிற்கு எச்சரிக்கை விடுத்த வடகொரிய அதிபரின் சகோதரி

Published by
Venu

தென்கொரியா-வடகொரியா இரு நாடுகளுக்கு இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. 

தென்கொரியா-வடகொரியா இரு நாடுகளுக்கும் இடையே இருந்த பனிப்போர் கடந்த 2018-ஆண்டு தான் முடிவுக்கு வந்தது.அதனை வெளிப்படுத்தும் விதமாக இரு நாட்டு அதிபர்களும் எல்லையை கடந்த நட்பை வெளிப்படுத்தினார்கள்.தொடர்ந்து இரு நாடுகளும் நட்பு பாராட்டி வந்த நிலையில் தற்போது அதில் உரசல் ஏற்பட்டுள்ளது.

தென் கொரியா-வடகொரியா இடையே கடந்த ஒரு மாதமாக மோதல் போக்கு உருவாக்கி வருகிறது.வடகொரியாவிற்கு எதிராக துண்டு பிரசுரங்கள் விநியோகித்ததால் இந்த மோதல் உருவாகியுள்ளது.இரு தரப்பு இடையே வார்த்தை மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தது.இதனிடையே  வடகொரிய அதிபர் கிம்மின் தங்கையான கிம் யோ ஜோங் தென் கொரியாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.அதுவும் தென் கொரியா மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இரு நாடுகளின் உறவை துண்டிக்கும் நேரம் வந்துவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் ராணுவத்துடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.தென் கொரியா தங்களது எச்சரிக்கையை மதிக்கவில்லை என்றும் குற்றம்ச்சாட்டியுள்ளார்.  

Published by
Venu

Recent Posts

“இதற்காகவே நாங்கள் பெரியாரை கொண்டாடுகிறோம்” நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுத்த விஜய்!

“இதற்காகவே நாங்கள் பெரியாரை கொண்டாடுகிறோம்” நிர்மலா சீதாராமனுக்கு பதில் கொடுத்த விஜய்!

சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…

31 minutes ago

இது எங்க காலம்.! ஐசிசி தரவரிசையில் எகிறி அடிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…

1 hour ago

30 பேர் சுட்டுக்கொலை! 190 பேர் மீட்பு! மற்றவர்கள் நிலை? பாக். ரயில் கடத்தல் அப்டேட்…

இஸ்லாமாபாத்  : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…

2 hours ago

யாருக்கு அறிவில்லை? அமைச்சர் பி.டி.ஆர் vs அண்ணாமலை வார்த்தை போர்!

சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…

3 hours ago

மார்ச் 22-ஐ குறிவைத்து காத்திருக்கும் திமுக! பல்வேறு மாநில ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு!

சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…

4 hours ago

பங்கு நானும் வரேன்.., ஏர்டெலை தொடர்ந்து ஜியோ-வின் ‘ஸ்டார்லிங்க்’ சம்பவம்!

டெல்லி : அதிவேக இன்டர்நெட், நகர்ப்புறம் முதல் கிராமப்புறம் வரையில் தடையில்லா இணைய சேவை உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்திய …

5 hours ago