கொரோனா தடுப்பு நிதியாக பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரயுடெலா நிதியுதவி வழங்கியுள்ளார்.
உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர். இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர். அதில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை உள்ள பிரபலங்கள் அடங்கும். இந்த நிலையில் தற்போது ஒரு பெரிய தொகையை கொரனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரயுடெலா நிதியுதவி வழங்கியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விர்ச்யுல் டேன்ஸ் மாஸ்டர் கிளாஸ் நடத்துவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்ததார். இங்கு நடனத்தை கற்று கொள்ள விரும்பும் அனைத்து மக்களுக்கும் இலவசமாக கற்று தரப்படும் என்றும் கூறியிருந்தார். அதன்படி இவரது டேன்ஸ் மாஸ்டர் கிளாஸ் வீடியோ டிக்டாக்கில் வைரலானது மட்டுமில்லாமல் அந்த வீடியோ 18 மில்லியன் மக்களை சென்ற டைந்தது. அதன் விளைவாக அவருக்கு ரூ. 5 கோடி வரை பெற்றார். அந்த தொகையை கொரோனா தடுப்பு நிதியாக வழங்கி உதவியுள்ளார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…