நடிகர் விஜய் மங்காத்தா திரைப்படத்தின் வெற்றிக்காக இயக்குனர் வெங்கட் பிரபுவை வீட்டிற்கு அழைத்து விருந்தளித்துள்ளார்.
நடிகர் விஜய் நடித்து வெளிவர காத்திருக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது, இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு, சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில் நடிகர் விஜயை பற்றி கூறியுள்ளார்.
அதில் அவர் கூறியது நான் விஜயுடன் சிவகாசி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தேன் அப்பொழுதே என்னிடம் விஜய் நன்றாக பேசுவார், நான் மங்காத்தா படத்தின் வெற்றியை முடித்துவிட்டு இருந்தேன் அப்பொழுது நடிகர் விஜய் என்னை வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்தார், என்றும் கூறியுள்ளார், மேலும் விஜய் உடன் விரைவில் சிறந்த கதை கூறி அவருடன் இணைந்து ஒரு தரமான படம் பண்ணுவேன் என்றும் வெளிப்படையாக கூறியுள்ளார்.
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் இந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமாக…
சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…