நடிகர் அருண்விஜய் பிரபலமான இந்திய நடிகர் ஆவார். இவர் தமிழில் முறைமாப்பிள்ளை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான செக்க சிவந்த வானம், தடம் போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘நான் சினிமாவில் நடிகராக திணறிய போது, சினிமா தயாரிப்பாளராக மாறி முன்னணி ஹீரோக்களை வைத்து படங்கள் எடுக்குமாறு குடும்பத்தினர் கூறினார்கள்.
இதனையடுத்து, நான் தளபதி விஜயை சந்தித்து பேச சென்றேன். அவரது முடிவை தளபதி விஜயிடம் கூறிய போது, ஏன் இப்படி ஒரு முடிவை எடுக்கிறீர்கள். நல்லா நடிக்கிறீங்க. லவ்லி டான்சர், சண்டை போடுறீங்க. தொடர்ந்து செய்ங்க. நிறுத்திடாதீங்க. என கூறியுள்ளார்.
இவரது இந்த நம்பிக்கையான பேச்சை சிறிது நேரம் யோசித்து பார்த்தேன். பின் வீட்டிற்கு வந்து நான் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறினேன். தளபதி விஜய் கொடுத்த அறிவுரை தான் என்னை தஹ்ரபோது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருக்க வைத்துள்ளது.’ என பெருமையாக கூறியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…