கொரோனா வைரஸ் அதிகளவில் உள்ளதால் இதனை கட்டு படுத்த இந்தியா முழுவதும் 144 ஊரடங்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வேலைக்கு போக முடியாத கூலி தொழிலாளர்கள் போலவே சில நலிவடைந்த நடிகர்களும் உள்ளனர்.
பெப்சி நிறுவனத்தில் வேலை செய்பவர்களுக்கு நடிகர்கள் பல கோடிக்கணக்கில் நிதி அளித்ததை அடுத்து தற்போது அவர்களது வாழ்க்கை ஓரளவு கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் சங்கத்திலும் உள்ள நலிவடைந்த நடிகர்களை கணக்கில் கொள்ள வேண்டும் என சொல்லியதால் யோகிபாபு நிதி வழங்கினார். தற்போது நடிகர் விவேக் 3.5 லட்சம் நிதி வழங்கியுள்ளார்.
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…
சென்னை : நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக இயக்குனருடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டு வந்தது. இப்போது…
மலேசியா : மலேசியாவில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.…
மலேசியா : ஐசிசி 19 வயதுக்குட்பட்ட மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியின் அபாரமான பந்து…
மும்பை : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது (கடைசி) டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று…
சென்னை : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி புதன்கிழமை அன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.…