திருவெற்றியூர் பாதைக்கு வள்ளலார் நெடுஞ்சாலை என பெயர் சூட்டுவதற்கு முதல்வரை சந்தித்து நடிகர் விவேக் மனு அளித்துள்ளார்.
தமிழ் திரை உலகில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வரக்கூடிய விவேக் அவர்கள் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை அவரது இல்லத்தில் திடீரென சந்தித்து பேசியுள்ளார். மேலும் அவரிடம் ஒரு கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே வருகிற சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்தில் சினிமா நட்சத்திரங்களை களம் இறக்க அதிமுக முடிவு செய்து இருப்பதாலும், இதற்காக பல நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வரும் நிலையில் விவேக்கும் அரசியலில் தான் குதிக்க போகிறாரோ எனப் பேச்சுகள் எழுந்தது.
இந்நிலையில் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் விவேக் தெளிவாக கூறியிருக்கிறார். அதன்படி அரசியல் காரணங்களுக்காகவோ அல்லது எனது சொந்த காரணங்களுக்காகவோ நான் முதல்வரை சந்திக்கவில்லை. 33 ஆண்டுகள் நடந்துசென்று வடிவுடை அம்மனை வணங்கிய தமிழ் துறவி அருட்பா தந்த வள்ளலார் அவர்களின் பெயரை திருவொற்றியூர் பாதைக்கு சூட்டி வள்ளலார் நெடுஞ்சாலை என்று வைக்குமாறு கோரிக்கை மனு அளித்தேன் என தெரிவித்துள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…
கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…