திராட்சை பழத்தை வைத்து சுவையான ஐஸ் கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி என பாப்போம் வாருங்கள்.
பாலில் சிறிதளவு gms சேர்த்து நன்றாக கலக்கவும். பின்பு சர்க்கரையில் ஸ்டெபிலைஸரை கலக்கவும். அதன் பின்பு பால் மற்றும் சர்க்கரை கலவைகளை ஒன்றாக்கவும்.
திராட்சை பழத்திலுள்ள விதையை நீக்கி விட்டு, சற்று தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். பின் பால் சர்க்கரை, க்ரீ, கலவையை சேர்த்து கலக்கி பிரிட்ஜில் வைக்கவும்.
5 முதல் 7 முறை வெளியில் எடுத்து கரண்டியால் கலக்கி விட்டு ப்ரிட்ஜில் வைக்கவும். 7 மணி நேர குளிரூட்டலுக்கு பிறகு எடுத்து சாப்பிட்டால் அட்டகாசமான திராட்சை பழ ஐஸ் க்ரீம் தயார்.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…