திராட்சை பழத்தை வைத்து சுவையான ஐஸ் கிரீம் வீட்டிலேயே செய்வது எப்படி என பாப்போம் வாருங்கள்.
பாலில் சிறிதளவு gms சேர்த்து நன்றாக கலக்கவும். பின்பு சர்க்கரையில் ஸ்டெபிலைஸரை கலக்கவும். அதன் பின்பு பால் மற்றும் சர்க்கரை கலவைகளை ஒன்றாக்கவும்.
திராட்சை பழத்திலுள்ள விதையை நீக்கி விட்டு, சற்று தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். பின் பால் சர்க்கரை, க்ரீ, கலவையை சேர்த்து கலக்கி பிரிட்ஜில் வைக்கவும்.
5 முதல் 7 முறை வெளியில் எடுத்து கரண்டியால் கலக்கி விட்டு ப்ரிட்ஜில் வைக்கவும். 7 மணி நேர குளிரூட்டலுக்கு பிறகு எடுத்து சாப்பிட்டால் அட்டகாசமான திராட்சை பழ ஐஸ் க்ரீம் தயார்.
சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…