அட்டகாசமான சுவை கொண்ட ஜெர்ரி பழம் சுவரில் மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திலும் மிகச் சிறந்த நன்மைகளை கொண்டுள்ளது. அவை குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
குளிர் பிரதேசங்களில் அதிகம் விளையக்கூடிய ஜெர்ரி பழங்களை சாப்பிடுவதால் உடலில் அதிக நன்மைகள் கிடைக்கிறது. நரம்பு கோளாறுகள் மற்றும் மன அழுத்தம் கொண்டவர்கள் இந்த செர்ரி பழத்தை தொடர்ந்து சாப்பிடலாம். இதிலுள்ள சத்துக்கள் காரணமாக நரம்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. தூக்கமின்மையால் அவதிப்படுவோருக்கு இந்த பழம் மிகச் சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது. மேலும் அதிக அளவில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட இந்த ஜெர்ரி பழத்தில், உடலில் இரத்தத்தில் இருக்கக்கூடிய அணுக்களை பாதுகாக்கக் கூடிய தன்மையும் அதிக அளவில் உள்ளது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தி வீரியம் இதில் அதிகம் காணப்படுகிறது. முதுமை தோற்றத்தை மறையச் செய்து இளம் வயதில் ஏற்படக்கூடிய முதுமையை மறையச் செய்து இளமையுடன் வைத்திருக்க உதவுகிறது.
மேலும் இதில் வைட்டமின் ஈ சத்து அதிகம் காணப்படுவதால் கண்பார்வைக்கு மிகவும் நல்லது. மாலைக்கண் நோய் வராமல் தடுக்கிறது. மேலும் தலை முடி கொட்டுதல், பொடுகு போன்ற பிரச்சினைகளையும் இது சரி செய்கிறது. இதில் உள்ள வைட்டமின் எ மற்றும் ஈ காரணமாக தலை முடி உதிர்வை தடுத்து, இளநரை, பொடுகு ஆகியவை ஏற்படாமல் இருக்க உதவுகிறது. மேலும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த ஜெர்ரி பழத்தை தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம். இதில் இருக்கக்கூடிய சத்துக்கள் காரணமாக உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராமல் தடுக்கிறது. ரத்த ஓட்டத்தை சீர் செய்ய உதவுகின்றது. இதயத்திற்கு சீரான இரத்த ஓட்டத்தை கொடுத்து ரத்தக்குழாய்களில் ரத்தம் உறைய விடாமல் தடுத்து பாதுகாக்கிறது.
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…