அட்டகாசமான சுவை கொண்ட ஜெர்ரி பழம் சுவரில் மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திலும் மிகச் சிறந்த நன்மைகளை கொண்டுள்ளது. அவை குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.
குளிர் பிரதேசங்களில் அதிகம் விளையக்கூடிய ஜெர்ரி பழங்களை சாப்பிடுவதால் உடலில் அதிக நன்மைகள் கிடைக்கிறது. நரம்பு கோளாறுகள் மற்றும் மன அழுத்தம் கொண்டவர்கள் இந்த செர்ரி பழத்தை தொடர்ந்து சாப்பிடலாம். இதிலுள்ள சத்துக்கள் காரணமாக நரம்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது. தூக்கமின்மையால் அவதிப்படுவோருக்கு இந்த பழம் மிகச் சிறந்த நிவாரணியாக பயன்படுகிறது. மேலும் அதிக அளவில் நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட இந்த ஜெர்ரி பழத்தில், உடலில் இரத்தத்தில் இருக்கக்கூடிய அணுக்களை பாதுகாக்கக் கூடிய தன்மையும் அதிக அளவில் உள்ளது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தி வீரியம் இதில் அதிகம் காணப்படுகிறது. முதுமை தோற்றத்தை மறையச் செய்து இளம் வயதில் ஏற்படக்கூடிய முதுமையை மறையச் செய்து இளமையுடன் வைத்திருக்க உதவுகிறது.
மேலும் இதில் வைட்டமின் ஈ சத்து அதிகம் காணப்படுவதால் கண்பார்வைக்கு மிகவும் நல்லது. மாலைக்கண் நோய் வராமல் தடுக்கிறது. மேலும் தலை முடி கொட்டுதல், பொடுகு போன்ற பிரச்சினைகளையும் இது சரி செய்கிறது. இதில் உள்ள வைட்டமின் எ மற்றும் ஈ காரணமாக தலை முடி உதிர்வை தடுத்து, இளநரை, பொடுகு ஆகியவை ஏற்படாமல் இருக்க உதவுகிறது. மேலும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இந்த ஜெர்ரி பழத்தை தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம். இதில் இருக்கக்கூடிய சத்துக்கள் காரணமாக உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராமல் தடுக்கிறது. ரத்த ஓட்டத்தை சீர் செய்ய உதவுகின்றது. இதயத்திற்கு சீரான இரத்த ஓட்டத்தை கொடுத்து ரத்தக்குழாய்களில் ரத்தம் உறைய விடாமல் தடுத்து பாதுகாக்கிறது.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…