ஒவ்வொரு தம்பதிக்கும் பிறக்கும் குழந்தைகள் தான் அந்த குடும்பத்தின் அடுத்த வாரிசாக கருதப்படுகிறது. திருமணம் நடந்து முடிந்த உடனே அனைவரும் எதிர்பார்ப்பது அவர்களிடம் இருந்து குடும்ப வாரிசை தான். ஆனால் ஒரு சிலருக்கு இந்த குழந்தை பாக்கியம் சிறிது காலம் தள்ளிப் போகிறது. இது பல்வேறு பிரச்சனைகளையும் உருவாக்கி வரும். முக்கியமாக கணவன் மனைவி இருவரிடையே மனக்கசப்புகளும் ஏற்படுகின்றன. அதனால் இந்த எளிய பரிகாரத்தை வீட்டில் செய்து வாருங்கள். நீங்கள் எதிர்பார்த்த படி குழந்தை வரன் கிட்டும். இதற்கு முதலில் சதுரவடிவ மஞ்சள் துணியை எடுத்துக்கொள்ளுங்கள்.
அதில் 3 ஜாதிக்காய்களை வைத்து அதனுடன் ஒரு பேப்பரில் குழந்தை வரம் வேண்டும் என்று எழுதி அதனுடன் வைத்து கொள்ள வேண்டும். இவை அனைத்தையும் மஞ்சள் நிற நூல் கொண்டு கட்டி அந்த மஞ்சள் பையை பூஜை அறையில் முருகன் அருகில் வைத்து, குழந்தை வரன் வேண்டும் என்று மனதார வேண்டி கொள்ளுங்கள். நிச்சயமாக விரைவிலேயே உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். ஜாதிக்காய்க்கு இருக்க கூடிய சிறப்பம்சமே அதனுடன் வைத்துள்ள பொருளை பெறுக செய்வது. தங்கத்தை அதனுடன் சேர்த்து வைத்தீர்கள் என்றால் வீட்டில் தங்கம் பெறுக ஆரம்பிக்கும். அதனால் இந்த பரிகாரத்தை வீட்டில் சஷ்டி அன்று அல்லது செவ்வாய் கிழமை அன்று செய்து நன்மை பெறுங்கள்.
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…