தலைவி படம் மூன்று நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தலைவி. இந்த திரைப்படம் கடந்த 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் எம்ஜிஆராக நடிகர் அரவிந்த் சாமியும், ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும் நடித்துள்ளார்கள்.
வெளியான நாளிலிருந்து இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. மூன்று மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் வெளியாகி மூன்று நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்ற தகவல் இணயத்தில் பரவி வருகிறது.
அதாவது வெளியான மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டும் இந்த திரைப்படம் 2.8கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. படம் நல்ல வரவேற்பை பெற்று வருவதால் நாளுக்கு நாள் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : அம்மா என அதிமுகவினரால் அன்பாக அழைக்கப்படும் மறைந்த முன்னாள் முதலைமைச்சர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் இன்று. மறைந்து விட்டாலும்,…
சென்னை : அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. ஜெயலலிதா மறைந்த பிறகு எடப்பாடி…
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் சுரங்கப்பாதை தோண்டும் வேலை நடைபெற்று வந்தது. கடந்த சனிக்கிழமை காலையில், டோமலபெண்டா…
சென்னை : சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொன்டு இருப்பதை…
சென்னை : தங்கம் விலை கடந்த 53 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.7,480 உயர்ந்துள்ளது. கடந்த டிச.31ஆம் தேதி 22…
ராமேஸ்வரம் : கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 32 பேரை இலங்கை…