முகக்கருமையை போக்கி, வெண்மையாக மாற்றும் தேங்காய் பால்.
இன்றைய இளம் தலைமுறையினரின் மிகப் பெரிய பிரச்சனையே, அவர்களது நிறம் தான். இவர்கள் தங்களாது முகத்தை வெள்ளையாக்க வேண்டும் என்பதற்காக, எவ்வளவு வேண்டுமானாலும் பணத்தை செலவு செய்கின்றனர். இவ்வாறு பணத்தை செலவு செய்வதால் நாள்ல தீர்வு கிடைத்தால் பரவாயில்லை, ஆனால் கெமிக்கல் கலந்த பலவகையான கிரீம்களை பணத்தை கொடுத்து வாங்கி பயன்படுத்துவதால், நமக்கு பல பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது.
தற்போது இந்த பதிவில் இயற்கையான முறையில் முக கருமையை போக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம்.
முத்தாலில் தேவையான அளவு தேங்காய் பாலை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும், பின் ஆதில் பாதியளவு கடலைமாவை சேர்த்து, நன்கு பேஸ்ட் போல தயார் செய்துக் கொள்ள வேண்டும்.
பின் இந்த பேஸ்ட்டை நன்கு முகத்தில் பூசி, அந்த பேஸ்ட் காயும் வரை காத்திருக்க வேண்டும். நன்கு காய்ந்த பின், தண்ணீரை கொண்டு முகத்தை கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்திற்கு இருமுறை தொடர்ந்து செய்து வந்தால், முகம் வெண்மையாக மாறிவிடும்.
தெலுங்கானா : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையின் நேற்று ஒரு பகுதி…
சென்னை : இன்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா VS பாகிஸ்தான் போட்டி துபாயில் நடைபெறுகிறது. துபாயில் பிற்பகல் 2.30 மணிக்கு…
லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை…
லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…
லாகூர் : 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட்…