2,200 பணியாளர்களை பணிநீக்கம் செய்யும் coca-cola நிறுவனம்!

Published by
லீனா

coca-cola நிறுவனம், உலக அளவில் மொத்தம் 2200 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது. இந்த பணி நீக்கத்தில் 1,200 அமெரிக்க பணியாளர்கள் அடங்குவர்.

பிரபல குளிர்பான நிறுவனமான coca-cola நிறுவனம், உலக அளவில் மொத்தம் 2200 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது. இந்த பணி நீக்கத்தில் 1,200 அமெரிக்க பணியாளர்கள் அடங்குவர். கொரோனா தொற்று, காரணமாக குறைவான மக்களே  தியேட்டர்கள், பார்கள் மற்றும் மரங்கள் போன்ற இடங்களுக்கு செல்கின்றனர்.  இதனால் coca-cola விற்பனை மிகவும் குறைவாக காணப்படுகிறது. இதானால் coca-cola நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் அவர்கள் வழங்கிய தகவலின் படி, இதில் தன்னார்வ வாங்குதல்கள் மற்றும் பணி நீக்கங்கள் அடங்கும் என்றும், இந்த ஆண்டின் தொடக்கத்தில்  coca-cola-ல் 86 ஆயிரத்து 200 ஊழியர்கள் இருந்தனர். அமெரிக்காவில் 10 ,400 ஊழியர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் வாடிக்கையாளர்கள் நடத்தை மற்றும் தேவைகளை பூர்த்தி செய்ய உதவும் ஒரு நிறுவன கட்டமைப்பை உருவாக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். தற்போதைய தொற்றுநோய் காரணமாக இந்த மாற்றம் செய்யப்படவில்லை. ஆனால் நிறுவனம் இந்த முடிவை இவ்வளவு சீக்கிரம் எடுக்க நிச்சயமாக நோய் தொற்றும் ஒரு காரணமாகி விட்டது என்று கூறியுள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

23 mins ago

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

35 mins ago

“நமக்கு அது செட் ஆகாது”…வேட்டையன் இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்!

சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…

56 mins ago

“நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி.,” கமல்ஹாசன் பேச்சு.!

சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

58 mins ago

பாடகியுடன் தொடர்பா? “சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்” பொங்கிய ஜெயம் ரவி.!

சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…

1 hour ago

“அவங்களுக்கு மன நலம் சரியில்லை”…சுசித்ரா வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து?

சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…

2 hours ago