சுத்தமே சுகம் தரும் – ஆரோக்கியத்தை பேணுவோம் அழகாய் வாழ்வோம்!

Published by
Rebekal

நாம் உடல் சுகத்துடனும், ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு காரணம் ஒன்று நமது உணவுகளாய் இருந்தாலும், அதற்கு முதல் முக்கியமான காரணம் உடல் சுத்தம் தான். உடல் சுத்தமாக இருந்தால் தான் உள்ளமும் சுத்தமாக இருக்கும். 

நமது முன்னோர்கள் கைகழுவி சாப்பிடுவது, குளித்த பின்பே கூழ், கந்தையானாலும் கசக்கி கட்டு ஆகிய பழமொழிகளுடன் கூடிய வாழ்க்கையை வாழ்ந்தனர். ஆனால், நாம் சாப்பிடுகையில் கை கழுவும் வழக்கத்தை கூட துறந்துவிட்டோம். 

உலகம் முழுவதும் இன்று ஏப்ரல் 6 ஆம் தேதி உலக சுகாதார தினமாக கருதப்படுகிறது. ஆனால், தற்போதைய கலாச்சாரம் மாறிவிட்டது. அண்மை வைரஸ் காலங்களில் கொரோனா வைரஸ் பரவுதலின் அச்சம் உண்டாக்கியதால் இந்த பழங்கால பழக்கவழக்கங்கள் உண்டாகியுள்ளது.

இது இருக்கும் வரை இல்லாமல் காலம் முழுவதும் கடைபிடித்து வந்தால் நாம் சுகாதாரமாக இன்னும் பல காலங்களுக்கு வாழலாம். சுத்தமாய் இருப்போம் சுகமாய் வாழ்வோம். 

Published by
Rebekal

Recent Posts

நான் வீழ்வேன் என நினைத்தாயோ? திடீரென என்ட்ரி கொடுத்த நித்தியானந்தா.!

சென்னை : கைலாசாவில் வசித்து வருவதாக சொல்லப்படும் நித்தியானந்தா கடந்த 2 நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக அவருடைய சகோதரியின் மகன்…

15 minutes ago

தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் – பிரதமர் மோடியை சந்திக்க ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டு…

43 minutes ago

ஜிவி பிரகாஷுடன் டேட்டிங்கா? டென்ஷனாகி விளக்கம் கொடுத்த திவ்யா பாரதி!

சென்னை : இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் விவாகரத்து பெறுவதாக கடந்த ஆண்டே அறிவித்துவிட்டனர். அதனைத்தொடர்ந்து இவர்களுடைய…

56 minutes ago

live : தமிழக சட்டப்பேரவை முதல்..வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா தாக்கல் வரை!

சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடும் நிலையில், இன்று முக்கியமாக கச்சத்தீவை திரும்பப் பெற…

2 hours ago

ரசிகர்களே ரெடியா? சேப்பாக்கத்தில் சென்னை – டெல்லி மோதல்! இன்று டிக்கெட் விற்பனை!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன்  காத்திருந்த சென்னை…

3 hours ago

மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் : “ஆபரேஷன் பிரம்மா” உதவிகரம் நீட்டிய இந்தியா!

பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…

3 hours ago