எழுத்தாளரான ஜே. கே. ரவுலிங். இவர்தான் பலரதும் பேவரட் ஹாலிவுட் படமான ஹாரிபாட்டர் படத்தை எழுதியவர். கொரோனாவிலிருந்து மீண்டு வந்த இவர் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு கொரோனா தடுப்பு நிதி வழங்கியுள்ளார்.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையை கொரனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், திரைப்படதுறை ஊழியர்களுக்கும் வழங்கி உதவி வருகின்றனர். மேலும் இந்த கொரோனா தொற்றால் ஹாலிவுட் சினிமாயுலகம் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. ஆம், பல ஹாலிவுட் பிரபலங்கள் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரை இழந்தவர்களும் உண்டு, அதிலிருந்து குணமடைந்து மீண்டு வந்தவர்களும் உண்டு.
அந்த வகையில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டு வந்தவர் எழுத்தாளரான ஜே. கே. ரவுலிங். இவர்தான் பலரதும் பேவரட் ஹாலிவுட் படமான ஹாரிபாட்டர் படத்தை எழுதியவர். கொரோனாவிலிருந்து மீண்டு வந்த இவர் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு கொரோனா தடுப்பு நிதியாக 1.2மில்லியன் டாலர், அதாவது இந்தியன் பணமாக ரூ. 9.07 கோடி வழங்கியுள்ளார்.
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…
டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
கொல்கத்தா : நேற்று (ஏப்ரல் 29 )-ஆம் தேதி நடந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) மற்றும் கொல்கத்தா…