முள்ளங்கி என்றாலே பலருக்கு பிடிக்காது. காரணம் அதன் மணம் தான். மேலும், முள்ளங்கியில் அவ்வளவாக சுவையும் இருக்காது. ஆனால் முள்ளங்கியில் அதிக அளவு சத்துக்கள் அடங்கியுள்ளது. இந்த நாம் சாப்பிடும் பொழுது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க உதவுகிறது. மேலும் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட வியாதிகளை குணப்படுத்த முள்ளங்கி பெரிதும் உதவுகிறது. இந்த முள்ளங்கி வைத்து எப்படி சட்னி செய்வது என்பது குறித்து இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.
வதக்க : முதலில் முள்ளங்கி சட்னி செய்வதற்கு தக்காளி, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை, பூண்டு ஆகியவற்றை ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி நன்றாக வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அரைக்க : அதன் பின் வதக்கிய பொருட்கள் அனைத்தையும் மிக்ஸியில் சேர்த்து கொண்டு, அதனுடன் சிறிதளவு உப்பு மட்டும் புளி சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
தாளிக்க : ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும். அதன் பின் அரைத்து வைத்துள்ள கலவையை இதனுடன் கொட்டி கிளறி, சிறிது நேரம் கழித்து இறக்கிவிடவும். அவ்வளவு தான் அட்டகாசமான முள்ளங்கி சட்னி தயார்.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…