கிறிஸ்துமஸ் பண்டிகை: வாட்டிகன் தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி……!!

Default Image

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வாட்டிகன் நகரில் உள்ள தேவாலயத்தில் போப் பிரான்சிஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
உலக முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக நடைபெற்றது. வாட்டிகன் நகரில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்ற விழாவில் போப் பிரான்சிஸ் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தார். பின்னர் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை அவர் தெரிவித்துக்கொண்டார்.
இந்த சிறப்புப் பிரார்த்தனையில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். இதையடுத்து, ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்