வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக கிருஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையில் மிக முக்கிய உணவாக கருதப்படுவது வீட்டில் தயாரிக்கப்படும் ப்ளம் கேக் தான்.
இந்த கேக் உருவான வரலாறு சுவாரஸ்யமானது. ஆரம்பகாலகட்டத்தில் கிருஸ்துமஸ்க்கு முதல் நாள் விஜில் நோன்பு (விரதம்) இருப்பார்கள் அவர்கள் நோன்பு முடிந்து பருகுவதற்காக பார்ட்ஸ் அல்லது ஓட்ஸ்மீல் கஞ்சி தான் குடித்தார்கள். அதன் பின்னர் தான், மசாலா ,பழம், பருப்பு என சேர்த்து புட்டிங்ஸ் தயாரிக்கப்பட்டது.
அதன் பிறகு 16ஆம் நூற்றாண்டுகளில் ஓட்ஸ்க்கு பதிலாக கோதுமை, அதனுடன் பழம், வெண்ணெய், முட்டை சேர்த்து ப்ளம் கேக், ப்ளம் புட்டிங் தயாரிக்கப்பட்டு தற்போது வரை வித விதமான கேக்குகள் வீட்டிலும், கடைகளிலும் தயாரிக்கப்படுகிறது.
சென்னை : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து, அவருக்குத் தொண்டர்கள், அரசியல் தலைவர்கள், சினிமாவை…
கான்பூர் : இந்திய மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 233…
சென்னை : 2021 சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ, அடுத்த சில மாதங்களில் இளைஞர் நலன் மற்றும்…
சென்னை : தற்போதைய தமிழக முதல்வரான மு.க.ஸ்டாலின் கடந்த 2009-ம் ஆண்டில் துணை முதலைவராக பொறுப்பேற்றார். தமிழக சட்டசபை வரலாற்றில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின்…
சென்னை : த.வெ.க கட்சிக் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னம் தங்களுடைய தேர்தல் சின்னம் எனவே அதனை பயன்படுத்த கூடாது.…