ஜூனியர் செல்வராகவனுடன் சித்தப்பா தனுஷ்.! வைரலாகும் புகைப்படங்கள்.!

Published by
பால முருகன்

செல்வராகவனின் கடைசி மகனான ரிஷிகேஷிடன் நடிகர் தனுஷ் புகைப்படம் எடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை படமாக கொடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை, காதல்கொண்டேன், புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று அவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாகியது என்றே கூறலாம்.

இயக்குநர் செல்வராகவன் காதல் கொண்டேன் படத்தில் அறிமுகப்படுத்திய சோனியா அகர்வாலை காதலித்து கடந்த 2002 -ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். அதன்பின் கருத்து வேறுபாட்டால் விவாரகரத்து செய்துகொண்டனர்.

அதன்பின், செல்வராகவன் கடந்த 2011 ஆம் ஆண்டு தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீதாஞ்சலியை இரண்டாவதாக காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு  லீலாவதி என்ற மகளும், ஓம்கர், ரிஷிகேஷ் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர்.

இந்த நிலையில், செல்வராகவனின் கடைசி மகனான ரிஷிகேஷிடன் நடிகர் தனுஷ் புகைப்படம் எடுத்துள்ளார். சித்தப்பா தனுஷை பார்த்த ரிஷிகேஷ் மகிழ்ச்சியுடன் விளையாடுகிறார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

4 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

5 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

6 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

6 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

6 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago