தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடிப்பில் இன்று சைரா நரசிம்ம ரெட்டி திரைப்படம் இந்தியா முழுவதும் பிரமாண்டமாக வெளியாகி உள்ளது. இந்த படத்தை அடுத்து கொரட்டலா சிவா இயக்கத்தில் புதிய படத்தில் சிரஞ்சீவி நடிக்க உள்ளார்.
இந்த படத்தை தொடர்ந்து, அடுத்ததாக மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற லூசிபர் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
இதனை லூசிபர் பட இயக்குனரும், மலையாள முன்னணி நடிகருமான பிரித்விராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் தெலுங்கில் சிரஞ்சீவியை இயக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போயிற்று என வருத்தப்பட்டுள்ளார்.
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…
சென்னை : சமீபகாலமாகவே சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்டு…