சிரஞ்சீவி தற்போது சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கி வெற்றிகரமாக பயணித்து வருகிறார். அதில் 150வது படமாக கைதி 150 படமும், 151வது படமாக சைரா நரசிம்மா ரெட்டி படமும் மெகா ஸ்டாருக்கு மெகா ஹிட்டானது.
இவரது 152வது படத்தை தெலுங்கு முன்னணி இயக்குனர் கொரட்டலா சிவா இயக்குகிறார். கடந்த இரண்டு படங்களை போல சிரஞ்சீவின் மகன் ராமச்சரன் தான் இப்படத்தையும் தயாரிக்கிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் நாளை தொடங்க உள்ளது. இப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா மற்றும் த்ரிஷா இருவரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. யார் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என இன்னும் உறுதியாக தெரியவில்லை.
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…