டிக் டாக் (Tik Tok) ஆப்பிற்கு போட்டியாக பெங்களூரை சேர்ந்த கம்ப்யுட்டர் புரோகிராமர்கள் இருவர், சிங்காரி (Chingari) எனும் செயலியை உருவாக்கியுள்ளனர்.
உலகம் முழுக்க பல கோடிக்கணக்காண ஸ்மார்ட் போன் பயணர்களை கவர்ந்துள்ளது டிக் டாக் செயலி. அதிலும் இந்தியர்கள் மத்தியில் இந்த ஆப் மிகவும் பிரபலம்.
தற்போது இந்த ஆப்பிற்கு போட்டியாக பெங்களூரை சேர்ந்த கம்ப்யுட்டர் புரோகிராமர்களான பிஸ்வத்மா நாயக் மற்றும் சித்தார்த் கௌதம் ஆகியோர் சிங்காரி (Chingari) எனும் செயலியை உருவாக்கியுள்ளனர்.
இந்த ஆப் மூலம், வீடியோ ஆடியோ பதிவேற்றம், பதிவிறக்கம், மீம்ஸ் பதிவிறக்கம், காமெடி வீடியோ , ஆடியோ பதிவிறக்கம், நண்பர்களுடன் சேட் மெசேஜ் செய்வது என பல்வேறு வசதிகள் அடங்கியுள்ளதால், இந்த ஆப் ஸ்மார்ட் போன் பயணர்கள் மத்தியில் வரவேற்பை பெற தொடங்கியுள்ளது. இதுவரையில் 1 லட்சம் பேர் இந்த ஆப்பை பதிவிறக்கம் செய்துள்ளனராம்.
சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக…
மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…
அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…
டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…