சீன நிறுவனத்தின் சீனோஃபார்ம் கொரோனா தடுப்பூசி 86% பயனுள்ளது – யுஏஇ!

Published by
Rebekal

சீன அரசுக்கு சொந்தமான மருந்து நிறுவனமாகிய சீனோஃபார்ம் உருவாகியுள்ள கொரோனா தடுப்பூசி 86% பயனுள்ளதாக இருக்கும் என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், கொரோனா வைரஸ் மற்ற உலக நாடுகளுக்கு பரவுவதற்கு காரணமான சீனாவில் தற்போது அதன் தீவிரமான நிலை சற்றே குறைந்து உள்ளது. ஆனால் உலகின் பல நாடுகளும் கொரோனா வைரஸால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த கொரோனவிற்கான தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகளை கண்டறிவதில் ஒவ்வொரு நாடும் போட்டி போட்டு நாளுக்குநாள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதில் ஒன்றாக சீன அரசும் தனக்கு சொந்தமான மருந்து நிறுவனமான சீனோஃபார்ம் எனும் நிறுவனத்தின் தயாரிப்பில் கொரோனா தடுப்பூசி ஒன்றை கண்டறிந்துள்ளது. இந்த தடுப்பூசி 86% பயனுள்ளதாக இருக்கும் என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பகால தொற்று மற்றும் மிதமான பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்களிடம் கொரானா வைரஸை எதிர்த்துப் போராடுவதில் சீனா உருவாக்கியுள்ள தடுப்பூசி 100% செயல்திறனை காட்டுவதாகவும் ஐக்கிய அரபு அமீரகம் கூறியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

6 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

11 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

11 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

11 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

11 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

11 hours ago