சீன நிறுவனத்தின் சீனோஃபார்ம் கொரோனா தடுப்பூசி 86% பயனுள்ளது – யுஏஇ!

Published by
Rebekal

சீன அரசுக்கு சொந்தமான மருந்து நிறுவனமாகிய சீனோஃபார்ம் உருவாகியுள்ள கொரோனா தடுப்பூசி 86% பயனுள்ளதாக இருக்கும் என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், கொரோனா வைரஸ் மற்ற உலக நாடுகளுக்கு பரவுவதற்கு காரணமான சீனாவில் தற்போது அதன் தீவிரமான நிலை சற்றே குறைந்து உள்ளது. ஆனால் உலகின் பல நாடுகளும் கொரோனா வைரஸால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இந்த கொரோனவிற்கான தடுப்பூசி மற்றும் தடுப்பு மருந்துகளை கண்டறிவதில் ஒவ்வொரு நாடும் போட்டி போட்டு நாளுக்குநாள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அதில் ஒன்றாக சீன அரசும் தனக்கு சொந்தமான மருந்து நிறுவனமான சீனோஃபார்ம் எனும் நிறுவனத்தின் தயாரிப்பில் கொரோனா தடுப்பூசி ஒன்றை கண்டறிந்துள்ளது. இந்த தடுப்பூசி 86% பயனுள்ளதாக இருக்கும் என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆரம்பகால தொற்று மற்றும் மிதமான பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்களிடம் கொரானா வைரஸை எதிர்த்துப் போராடுவதில் சீனா உருவாக்கியுள்ள தடுப்பூசி 100% செயல்திறனை காட்டுவதாகவும் ஐக்கிய அரபு அமீரகம் கூறியுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

அனுமதி தானே கேட்டேன் நான் செய்தது தவறா? – ஆவேசமான வேல்முருகன்!

அனுமதி தானே கேட்டேன் நான் செய்தது தவறா? – ஆவேசமான வேல்முருகன்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் (தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர்)…

31 minutes ago

“வேல்முருகன் அதிகப்பிரசங்கி தனமாக நடந்து கொள்கிறார்!” கடுப்பான முதலமைச்சர்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள்…

2 hours ago

தவெக பொதுக்குழு ஏற்பாடுகள் தீவிரம்.., ஒன்றாக களமிறங்கிய ஆதவ், ஆனந்த்!

சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் பொதுக்குழு கூட்டமானது வரும் மார்ச் 28ஆம் தேதியன்று (அடுத்த வார…

2 hours ago

வீரப்பன் மகளுக்கு நாதக-வில் முக்கிய பொறுப்பு! காளியம்மாள் இடத்திற்கும் புதிய நபர் நியமனம்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைமை…

2 hours ago

“அதிமுகவினருக்கு தைரியம் இருக்கா?” சவால் விட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4 கொலைகள் நடந்துள்ளதாக இன்றைய சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…

3 hours ago

அட்ராசக்க.., இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசு! பிசிசிஐ அசத்தல் அறிவிப்பு!

டெல்லி : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை கடந்த மார்ச் 9ஆம்…

3 hours ago