கொரோனாவிற்கு எச்சரிக்கை கொடுத்தது சீனா அல்ல.. WHO அலுவலகம்.!

Published by
murugan

கொரோனா வைரஸ் குறித்து சீனாவில் உள்ள தனது சொந்த அலுவலகத்தால் எச்சரிக்கப்பட்டது, அது சீனாவால் அல்ல என WHO  தெரிவித்துள்ளது. கொரோனா தடுக்க தேவையான தகவல்களை வழங்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தவறிவிட்டதாகவும், பெய்ஜிங்கில் தற்போது சிறப்பாக இருப்பதாகவும் ஐ.நா. சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

ஏப்ரல் 9-ஆம் அன்று, WHO தனது தகவல் தொடர்புகளின் அறிக்கையை  வெளியிட்டது. WHO-வின் தகவலை விமர்சித்ததற்கு தான் இப்போது உலகளவில் 521,000 க்கும் அதிகமான உயிர்களை கொரோனா வைரசால் இழந்துள்ளோம். ஹூபே மாகாணத்தில் வுஹான் நகராட்சி சுகாதார ஆணையம் டிசம்பர் 31-ம் தேதி அன்று நிமோனியா நோய்களைப் பதிவு செய்ததாக WHO கூறியது.

ஏப்ரல் 20ஆம் தேதி அன்று WHO இயக்குனர் டெட்ரோஸ் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், முதல் அறிக்கை சீனாவிலிருந்து வந்தது, அந்த அறிக்கை சீன அதிகாரிகளால் அனுப்பப்பட்டதா..? அல்லது வேறு அதிகாரிகளால்  மூலமா என குறிப்பிடவில்லை.

“வைரஸ் நிமோனியா” தொடர்பான தகவல்களை ஜனவரி 2 -ம் தேதி  இரண்டு முறை சீன அதிகாரிகளிடம் WHO கேட்டது.  வைரஸ் நிமோனியா பற்றிய தகவல்களை அவர்கள் ஜனவரி 3 அன்று வழங்கி உள்ளது.

Published by
murugan

Recent Posts

டாஸ்மாக் விவகாரம் : வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரிய தமிழக அரசின் மனு வாபஸ்!

டாஸ்மாக் விவகாரம் : வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரிய தமிழக அரசின் மனு வாபஸ்!

சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…

34 minutes ago

திருடப்படும் தகவல்…சீன சிப்செட் அச்சுறுத்தல்! இந்தியாவில் பழைய சிம் கார்டுகளை மாற்ற திட்டம்?

டெல்லி : இந்திய அரசு, நாடு முழுவதும் உள்ள மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் பழைய சிம் கார்டுகளை மாற்றுவது பற்றி…

57 minutes ago

KKR vs LSG : டாஸ் வென்ற கொல்கத்தா! பேட்டிங்கிற்கு தயாரான லக்னோ!

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…

1 hour ago

ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம் கிடைக்குமா? சட்டப்பேரவையில் சிரிப்பலை கேள்வி!

சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…

2 hours ago

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…

2 hours ago

மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…

2 hours ago