சீனாவில் உருவாகி தற்போது உலகை அச்சுறுத்தி வரும் மிக பயங்கரமான வைரஸ் தன் கொரோனா. இந்நிலையில், இதன் தாக்கம் இத்தாலி, இந்திய, ஸ்பெயின் மற்றும் அமெரிக்க என மற்ற நாடுகளை ஆக்கிரமித்துள்ள நிலையில், சீனாவில் முழுவதுமாக குறைய ஆரம்பித்துள்ளது.
இந்நிலையில் இந்த வைரஸ் காரணமாக தொழில் நிறுவனங்கள் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் என அனைத்துமே முடங்கி இருந்துள்ளது. எனவே தற்போது சீனாவில் 500 வரை தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மேலும் 200 தியேட்டர்களில் திறக்க முடிவு செய்து உள்ளனர். 70 ஆயிரம் தியேட்டர்கள் சீனாவில் உள்ளது. சீனாவில் தியேட்டர்கள் மூடப்பட்டதால் 2 பில்லியன் வரை இழப்பு ஏற்படலாம்.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…