சீனா: தொழிற்சாலையில் தீ விபத்து! 6 பேர் பலி

Default Image

சீனாவில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீன நாட்டில் உள்ள ஜெஜியாங் மாகாணத்தில் கடற்பாசி தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்து குறித்து அறிவிக்கப்பட்டவுடன் வந்த மீட்புப்படையினர் அங்கிருந்த 6 பேரின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்து தொடர்பாக அந்த தொழிற்சாலையின் மேற்பார்வையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்