சீனா வடகிழக்குப் பகுதிகளில் பனி மற்றும் பனிச்சேறுகளை அகற்றும் பணிகள் தீவிரம்!

Default Image

தேங்கியிருக்கும் பனி மற்றும் பனிச்சேறுகளை அகற்றும் பணிகள் சீனாவின் வடகிழக்குப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. லியாவோனிங் மற்றும் ஜிலின் மாகாணங்களில் கடந்த இருமாதங்களுக்கும் மேலாக வசந்தகாலமாக பனி பொழிவு இருந்தது.

இதனால் சாலையெங்கும் ஒரு அடி உயரத்திற்கும் அதிகமாக பனிப்பொழிவு இருந்தது. தற்போது வசந்தகாலம் முடிவுற்றதால் பனி மற்றும் பனிச்சேறுகளை அகற்றும் பணியில் மாகாண அரசுகள் ஈடுபட்டு வருகின்றன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்