மருத்துவ உபகரணங்களை பதுக்கி வைத்து உலக நாடுகளுக்கு மிக பெரிய விலையில் விற்பனை செய்யப்படுகிறது என வெள்ளை மளிகை அதிகாரி குற்றம்சாட்டு.
வெள்ளை மாளிகையின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கூறுகையில், இந்தியா, பிரேசில் உட்பட பல நாடுகளில் கொரோனா வைரஸுக்கு மத்தியில் போதுமான மருத்துவ மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். ஏனெனில் மருத்துவ உபகரணங்களை சீனா பதுக்கி வைத்திருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சீனா 18 மடங்கிற்கு அதிகமான முகக்கவசங்கள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வாங்கியதற்கு அமெரிக்காவிடம் தகுந்த சான்றுகள் உள்ளன. அந்த மருத்துவ உபகரணங்களை தற்போது சீனா மிக பெரிய விலையில் விற்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…