சீனாவில் ஞாயிற்றுக்கிழமை 61 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இது ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு அதிகபட்சமாக ஒரே நாளில் பதிவாகி உள்ள எண்ணிக்கை ஆகும்.
இதில் 41 பேர் சிஞ்சியாங்கிலும், 14 லியோனிங் மற்றும் இரண்டு ஜிலினிலும் உள்ளன, மீதமுள்ள நான்கு பாதிப்பு வெளிநாட்டில் இருந்து வந்தது என்று தேசிய சுகாதார ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமையன்று, சீனாவில் 46 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளன. சின்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள உரும்கி என்ற நகரத்தில் 22 பேருக்கு கொரோனா இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்திருந்தனர். மேலும் 13 கொரோனா பாதிப்புகள் லியோனிங் மாகாணத்தில் உறுதி செய்யப்பட்டன.கொரோனா தொடங்கியதில் இருந்து சீனாவில் 83,891 பேருக்கு பாதிக்கப்பட்டுள்ளதகவும்,4,634 பேர் இறந்ததாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…