உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் தடுப்பூசி செலுத்துவதில் உலக நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. முதலில் தடுப்பூசியை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் ஆகியோருக்கு செலுத்தப்பட்டது. பின்னர் முதியோருக்கு செலுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு இளைஞர்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட கொரோனோவேக் என்ற தடுப்பூசியை 3 முதல் 17 வயதுடையவர்களுக்கு செலுத்த சீன அரசு அனுமதி அளித்துள்ளது. இது குறித்து பேசிய அத்தடுப்பூசியின் தயரிப்பு நிறுவனமான சீனோவேக் தலைவர் யின் வெய்டோங்க், இந்த தடுப்பூசியை 3 முதல் 17 வயதிற்குரியவர்களுக்கு செலுத்த சீன அரசு அனுமதியளித்துள்ளது.
இருந்தாலும், அவசர தேவைக்கு மட்டுமே இது பயன்படுத்தப்படும் என்று கூறினார். மேலும், இந்த தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனை முடிந்துவிட்டதாகவும், இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…