சீனாவில் வானிலை மற்றும் கடல் வெப்பநிலை பற்றி ஆராய புதிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது.
இன்று காலை சீனாவின் வடமேற்கில் அமைந்துள்ள ஜுகுவான் விண்வெளி ஆய்வுகூடத்திலிருந்து வானிலை அறிவதற்காக செயற்கைகோள் ஒன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. எட்டு ஆண்டு ஆயுட்காலம் உடைய இந்த செயற்கைக்கோள் 11 செயற்கை உணர்திறன் கருவிகள் உடைய எப்.ஒய். -3இ செயற்கைக்கோள்.
இந்த வானிலை ஆய்வு செயற்கைக்கோள் மூலமாக சீனாவில் சுற்றுசூழல், ஈரப்பதம், வெப்பநிலை ஆகியவற்றை மிக துல்லியமாக அறிந்துகொள்ளமுடியும். மேலும், உலகளவில் கடல் வெப்பநிலை, பேரிடர் கண்காணிப்பு, சுற்றுசூழல் மாசுபாடு, பனிப்பொழிவு ஆகியவற்றை அறிந்துகொள்ள உதவும் வகையில் இந்த செயற்கைகோள் செலுத்தப்பட்டுள்ளது என சீன அரசு தெரிவித்துள்ளது.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…