சீனாவில் வ்ஹுஹான் மாகாணத்தில் கொரோனா பரவத் தொடங்கியது முதல் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து ஊரடங்கை பிறப்பித்தது .அதில் மக்கள் அதிகம் கூடும் இடங்களை முழுமையாக தடை செய்தது .சீனாவில் மிகவும் பிரபலமான பொழுதுபோக்கு இடமான டிஸ்னியை மூடியது .
தற்பொழுது 3 மாதங்களுக்கு பிறகு வரும் 11 ம் தேதி டிஸ்னி திறக்கப்படுகிறது .இதற்கு இணையதளத்தில் அதற்கான முன்பதிவு தொடங்கிய சில மணி நேரத்தில் அணைத்து டிக்கெட்களும் விற்றுவிட்டது .உலக முழுவதும் கொரோனா தனது கோர முகத்தை காட்டிவரும் நிலையில் சீனா தனது இயல்பான நிலைமைக்கு வந்துவிட்டதே இது காட்டுகிறது .
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…