சீனாவில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய நகரமான வுஹானில் அடுத்த 10 நாட்களில் 11 மில்லியன் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என அம்மாநில ஊடக அறிக்கை தெரிவிக்கிறது .
இந்த திட்டம் அதன் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும் , வுஹானில் உள்ள அனைத்து மாவட்டங்களும் 10 நாட்களுக்குள் எவ்வாறு சோதனை செய்ய முடியும் என்பது குறித்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது .
வைரஸ் முதன்முதலில் வெளிவந்த வுஹானில் இந்த வார இறுதியில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .ஏப்ரல் மாதத்தில் எந்தவொரு கொரோனா தொற்று இருப்பதாக பதிவாகவில்லை .வுஹானில் 11 வாரமாக ஊரடங்கு பின்பற்றப்பட்டது அத பின்னர் ஏப்ரல் 8 ம் தேதிதான் அது தளர்த்தப்பட்டது .
பள்ளிகள் ,வணிக வளாகங்கள் ,பொதுப்போக்குவரத்து ஆகியவை திறக்கப்பட்டது வுஹான் தனது இயல்பான நிலைமைக்கு வருவதுபோல் இருந்தது.இந்நிலையில் கடந்த 1 வாரத்தில் பதிவாகியுள்ள கொரோனா தொற்றால் அடுத்தகட்ட பரவல் தொடங்கிவிடுமோ என்ற அச்சத்தில் பலவேறு முன்னெச்சரிக்கை நடவெடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது .
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…