சீனாவில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கிய நகரமான வுஹானில் அடுத்த 10 நாட்களில் 11 மில்லியன் மக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது என அம்மாநில ஊடக அறிக்கை தெரிவிக்கிறது .
இந்த திட்டம் அதன் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாகவும் , வுஹானில் உள்ள அனைத்து மாவட்டங்களும் 10 நாட்களுக்குள் எவ்வாறு சோதனை செய்ய முடியும் என்பது குறித்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது .
வைரஸ் முதன்முதலில் வெளிவந்த வுஹானில் இந்த வார இறுதியில் ஆறு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .ஏப்ரல் மாதத்தில் எந்தவொரு கொரோனா தொற்று இருப்பதாக பதிவாகவில்லை .வுஹானில் 11 வாரமாக ஊரடங்கு பின்பற்றப்பட்டது அத பின்னர் ஏப்ரல் 8 ம் தேதிதான் அது தளர்த்தப்பட்டது .
பள்ளிகள் ,வணிக வளாகங்கள் ,பொதுப்போக்குவரத்து ஆகியவை திறக்கப்பட்டது வுஹான் தனது இயல்பான நிலைமைக்கு வருவதுபோல் இருந்தது.இந்நிலையில் கடந்த 1 வாரத்தில் பதிவாகியுள்ள கொரோனா தொற்றால் அடுத்தகட்ட பரவல் தொடங்கிவிடுமோ என்ற அச்சத்தில் பலவேறு முன்னெச்சரிக்கை நடவெடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறது .
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…