1949க்கு பிறகு 233 அடி புத்தர் சிலையின் காலை தொட்ட சீன வெள்ளப்பெருக்கு.!

Published by
மணிகண்டன்

1949இல் ஏற்பட்ட வெள்ளம் போல  தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளத்தினாலும், சீனாவில் உள்ள பிரமாண்ட புத்தர் சிலையின் கால் விரல் வரை தண்ணீர் சென்றுள்ளது.

சீனாவில் கடும் மழைப்பொழிவு காரணமாக யாங்சே ஆறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 1 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு நகர்த்தப்பட்டு வருகின்றனர். இந்த கடும் வெல்லப்போக்கானது, கிச்சுவான் மாகாணத்தில் உள்ள 233 அடி புத்தர் சிலையின் காலடியை தொட்டு செல்லும் அளவிற்கு உயர்ந்துள்ளது.

இதற்கு முன்னர் 1949இல் ஏற்பட்ட வெள்ளம் தான் பிரமாண்ட புத்தர் சிலையின் காலை தொட்டது என வல்லுநர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக அந்நாட்டு நீர்வளத்துறையானது பல பகுதிகளுக்கு ரெட் அலர்ட் கொடுத்திருந்தது. ஆனால், குறிப்பிட்ட அளவை விட நீர் 5 மீட்டர் அதிகளவு வெள்ள நீர் அளவு உயரும் என கூறப்படுகிறது.

வெள்ளத்தை கட்டுப்படுத்த சீனாவில் கட்டப்பட்ட நீர்மின்நிலையத்திற்கு இன்று நேற்று வினாடிக்கு 74000 கனஅடி தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இருந்தாலும், தற்போது உருவாகியுள்ள வெள்ளமானது, நீர்நிலைகள் மற்றும் அணைக்கட்டுகளால் கட்டுப்படுத்த முடியாது என கூறப்படுகிறது.

Published by
மணிகண்டன்
Tags: #China#Flood

Recent Posts

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

12 mins ago

வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன “கழுதை – டோபி” கதை!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…

15 mins ago

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

20 mins ago

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

40 mins ago

“அதிமுக மீண்டு வரவேண்டும்” உதயநிதி விருப்பம்.!

சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…

40 mins ago

3 நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி.!

டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…

52 mins ago