சுரங்கத்தில் சிக்கிகொண்ட 30 ஊழியர்கள்-மீட்பு பணியில் 251 வீரர்கள்.!80 மணி நேர போராட்டம் 13 பேர் மீட்பு.!

Published by
kavitha
  • சீனாவில் உள்ள சான்மசு நிலக்கரி சுரங்கத்தில் கடந்த சனிக்கிழமை  திடீரென புகுந்த வெள்ள நீரால் 30 ஊழியர்கள் சிக்கி தவிப்பு
  • மீட்பு பணியில் 251 வீரர்கள் ஈடுபட்டு 80 நேர போரட்டத்திற்கு பின் 13 பேர் உயிருடன் மீட்பு

சீன நாட்டில் தென்மேற்கே   சிச்சுவான் மாகணத்தில் அமைந்து உள்ளது யிபின் நகரம் இந்த நகரில் சான்மசு என்கின்ற நிலக்கரி சுரங்கம் உள்ளது.இந்த சுரங்கத்தில் கடந்த சனிக்கிழமை அன்று திடீரென புகுந்த வெள்ள நீரால் சுரங்கத்தில் பணியில் இருந்த 30 ஊழியர்கள் மாட்டிக் கொண்டனர்.

இந்நிலையில் உள்ளே இருந்த ஊழியர்களில் 5 பேர் பலியாகி நிலையில் எஞ்சியுள்ளவர்களை மீட்கும் பணியில் களமிரங்கிய அந்நாட்டு  மீட்பு  படையை சேர்ந்த 251 வீரர்கள் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

80 மணி நேர அயராத போராட்டத்திற்கு பிறகு சுரங்கத்தில் மாட்டி கொண்டிருந்தவர்களில் 13 பேரை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.மேலும் சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி ஆனது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

Published by
kavitha

Recent Posts

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!

மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…

6 hours ago

லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…

சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…

8 hours ago

“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!

டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…

9 hours ago

புஷ்பா 2 வெளியீடு: நெரிசலில் சிக்கிய சிறுவன் மூளைச் சாவு… தாயை தொடர்ந்து மகனும் உயிரிழந்த சோகம்!

ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…

9 hours ago

“அம்பேத்கர்… அம்பேத்கர்…” அமித்ஷாவை வன்மையாக கண்டிக்கிறேன் – கொந்தளித்த விஜய்!

சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…

10 hours ago

இன்றும், நாளையும் 4 மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் – டெல்டா வெதர்மேன்.!

சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…

11 hours ago