சீன நாட்டில் தென்மேற்கே சிச்சுவான் மாகணத்தில் அமைந்து உள்ளது யிபின் நகரம் இந்த நகரில் சான்மசு என்கின்ற நிலக்கரி சுரங்கம் உள்ளது.இந்த சுரங்கத்தில் கடந்த சனிக்கிழமை அன்று திடீரென புகுந்த வெள்ள நீரால் சுரங்கத்தில் பணியில் இருந்த 30 ஊழியர்கள் மாட்டிக் கொண்டனர்.
இந்நிலையில் உள்ளே இருந்த ஊழியர்களில் 5 பேர் பலியாகி நிலையில் எஞ்சியுள்ளவர்களை மீட்கும் பணியில் களமிரங்கிய அந்நாட்டு மீட்பு படையை சேர்ந்த 251 வீரர்கள் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
80 மணி நேர அயராத போராட்டத்திற்கு பிறகு சுரங்கத்தில் மாட்டி கொண்டிருந்தவர்களில் 13 பேரை மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.மேலும் சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி ஆனது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…