அண்மையில் தான் டிக் டாக் செயலி உட்பட 106 சீன செயலிகள் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் தடை செய்யப்பட்டது.அதே போல் அமெரிக்காவிலும் டிக்டாக் மற்றும் வீ சாட்டை தடை செய்ய கோரிக்கை எழுந்த நிலையில் அந்நாட்டு அதிபர் டிரம்ப் செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட ஆயுத்தமாக உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இது குறித்து சீனா தரப்பில் தெரிவித்துள்ள கண்டனத்தில் அமெரிக்காவின் இந்த தடை நடவடிக்கையை சீனா உறுதியாக எதிர்க்கிறது சீன நிறுவனங்களின் நலனை பாதுகாக்க நாங்கள் எதிர் நடவடிக்கைகளை எடுக்கவும் தயார் என்று அமெரிக்காவிற்கு மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தான் : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, முன்னாள் கேப்டனும் பேட்டிங் ஜாம்பவானுமான ஜாவேத் மியாண்டட்…
சென்னை : வரும் மார்ச் 5ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது.…
சென்னை : தவெக இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா நாளை புதன்கிழமை 26 பிப்ரவரி மகாபலிபுரம் 5 நடசத்திர விடுதி உள்…
டெல்லி : நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 48 இடங்களை கைப்பற்றி 27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை…
சென்னை : சென்னை கோபாலபுரம் மாநகராட்சி விளையாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள குத்துச்சண்டை அகாடமியை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இளைஞர்…
துபாய் : இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக பாகிஸ்தான்…