வெள்ளத்தில் தத்தளிக்கும் சீனா-25 பேர் உயிரிழப்பு..!

Published by
Sharmi

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் திங்கள் கிழமை அன்று அதீத கனமழை பெய்துள்ளது. இதனால் இம்மாகாணத்தின் தலைநகரான ஜெங்கோ வெள்ளத்தில் தத்தளிக்கிறது. வானிலை மைய அறிவிப்பின்படி, கடந்த மூன்று தினங்களில் இங்கு 640 மி.மீ. மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலைகள் வெள்ளத்தில் மிதப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  நகரின் போக்குவரத்து சேவைகள் பெரிய அளவில் பாதிப்படைந்துள்ளது. அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். மேலும், இந்த வெள்ளப்பாதிப்பில் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் காணாமல் போய் உள்ளனர். அதனால் இவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Published by
Sharmi

Recent Posts

சீமான் வீட்டில் நடந்த சம்பவம்..முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில்!

சீமான் வீட்டில் நடந்த சம்பவம்..முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பதில்!

சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல்…

50 minutes ago

டாட்டா குட்பை…CT தொடரில் நடையை கட்டிய இங்கிலாந்து…தென்னாப்பிரிக்கா அதிரடி வெற்றி!

கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாபிரிக்கா அணியும் கராச்சி தேசிய மைதானத்தில்…

2 hours ago

மாஸ்டர் சாதனையை மர்டர் செய்த குட் பேட் அக்லி! அடுத்த சம்பவம் லோடிங் மாமே…

சென்னை : மாஸ் வேணுமா மாஸ் இருக்கு...கிளாஸ் லுக் வேணுமா அதுவும் இருக்கு என்கிற வகையில் ரசிகர்களை வெகுவாக கவரும்…

2 hours ago

“சீமான்., அசிங்கமா பேசுற வேலை வச்சிக்காத…” நடிகை வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…

3 hours ago

ENG vs SA : இங்கிலாந்துக்கு என்னதான் ஆச்சு? 200 ரன்கள் கூட தொடல..சுருட்டிய தென்னாப்பிரிக்கா!

கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…

4 hours ago

“இன்னும் 8 மாசம் தான்., முதலமைச்சர் தனியா தான் இருப்பார்..,” கெடு விதித்த அண்ணாமலை!

கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.  இதில்…

4 hours ago