விராலிமலை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு ஆதரவாக முதல்வர் பழனிசாமி வாக்கு சேகரித்து வருகிறார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அமைச்சர் விஜயபாஸ்கரை ஆதரித்து, முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது பேசிய முதல்வர், அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களையும், சாதனைகளையும் பட்டியலிட்டு பேசினார்.
பொங்கலுக்கு ரூ.2,000 ரொக்கம் கொடுத்தது அதிமுக அரசுதான். திமுக ஆட்சியில் இருக்கும்போது என்ன செய்தார்கள், ஒரு ரூபாய் கூட வழங்கியதாக சரித்திரம் கிடையாது என விமர்சித்தார். விராலிமலை தொகுதியில் அம்மா மின் க்ளினிக் 79 அமைக்கப்பட்டதாக கூறிய, இதுபோன்று இப்பகுதில் மட்டும் பல்வேறு நன்மைகள் செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தவர் அமைச்சர் விஜயபாஸ்கர் என்றும் தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பை அதிகரிக்க அதிமுக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லக்னோ : மே 19, 2025 அன்று லக்னோவில் நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்எச்) மற்றும் லக்னோ…
சென்னை : மே 16 முதல் 19, 2025 வரை தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி, தர்மபுரி, மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இடி…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இடையே நடந்த போர் நின்றதற்கு நான் தான் காரணம் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒருவளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. …
லக்னோ : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் சொதப்பலான ஆட்டத்தை…
டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…