நம் வாழ்வில் முறையற்ற உணவு பழக்கவழக்கங்களிலும் , துரித உணவுகளை உண்ணும் போது நம் உடலில் கெட்ட கொழுப்புகள் சேர்ந்து விடுகின்றன. அதனை எளிதில் கரையக்கூடிய சோயாபீன்ஸ் சுண்டல் செய்வது எப்படி என பார்ப்போம்.
தேவையான பொருள்கள்:
செய்முறை:
சோயா பீன்ஸை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். பின்னர் மறுநாள் சோயா பீன்ஸ் உள்ள தண்ணீரை வடித்து விட்டு மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து , தேவையான அளவு உப்பு கலந்து 3 விசில் வரும் வரை மிதமான தீயில் வேக வைக்கவும்.
பின்னர் கடாயில் எண்ணெய் சேர்த்து தாளிக்கும் பொருட்களை சேர்த்து, வேகவைத்து வைத்த சோயா பீன்ஸை தண்ணீர் வடித்து சேர்க்கவும், ஓரிரு நிமிடங்களில் வதங்கிய பின் துருவிய தேங்காயை சேர்த்து இறக்கவும் பின்னர் சத்தான சுவையான சோயா பீன்ஸ் சுண்டல் தயார்.
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…