கோழிக்கறியை குழம்பு செய்து சாப்பிடுவதை விட, அதை பொரித்து சாப்பிடுவதை விரும்புபவர்கள் பலர். இதனால் வீட்டில் சுவையாக செய்ய முடியாது என்பதற்காக கடையில் சென்று 65 என்ற பெயரில் விற்கப்படும் கோழி கறியை வாங்கி ருசித்து சாப்பிடும் நமது மக்கள் இதை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று இன்னும் தெரியாமல் இருக்கிறார்கள். வாருங்கள் இன்று தெரிந்துகொள்ளலாம்.
முதலில் சிக்கனை கழுவி எடுத்துக் கொண்டு அதனுள் இஞ்சி வெள்ளைப்பூண்டு அரைத்த கலவையை சேர்த்து முதலில் பிரட்டி ஊற வைக்கவும். 2 நிமிடங்கள் கழித்து, கான்பிளவர் மாவு மற்றும் சற்று கடலை மாவு சேர்த்துக் கொள்ளவும்.
பின் அனைத்தையும் நன்றாக கலக்கி சற்று சிக்கன் மசாலா தூள் தேவையான அளவு உப்பு போட்டு கலந்து 5 நிமிடம் ஊற விடவும். அதன் பின்பு கடாயில் எண்ணை ஊற்றி பொரித்து எடுத்தால் அட்டகாசமான சிக்கன் 65 தயார். கடைகளில் வாங்குவதை விட வீட்டில் அதைவிட சுவையாகவும் நிறைவாகவும் சாப்பிடலாம்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…