சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் மற்றும் காரியாபண்ட் ஆகிய மாவட்டங்களில் ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹோண்டா இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில், பைக்குகள் என்றாலே நமக்கு நியாபகம் வருவது, ஹீரோ ஹோண்டா பைக்குகள் தான். இந்த இரண்டு நிறுவனங்கள், ஒன்றிணைந்து இந்தியாவில் தங்களின் பைக்குகளை விற்பனை செய்து வந்தனர். ஆனால் சில காரணங்கள் காரணமாக இவ்விரண்டு நிறுவனங்கள் தனியாக செயல்பட்டு வருகின்றது. ஆயினும், இவ்விரண்டு பைக்குகளுக்கும் மக்கள் அதிகளவில் வாங்கி வருகின்றனர்.
இந்தநிலையில் சத்தீஸ்கர் மாநில போக்குவரத்து பிரிவு, ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் தயாரித்த இரு சக்கர வாகனங்களை சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூர் மற்றும் காரியாபண்ட் மாவட்டங்களில் விற்பனை செய்ய தடை விதித்துள்ளது. பிஎஸ் 6 மாடல்களை விற்பனை செய்வதற்கு டீலர்ஷிப் ஒப்புதல் அளிக்காததால், இந்த மாவட்டங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சத்தீஸ்கர் மாநில போக்குவரத்து பிரிவு அறிவித்துள்ளது.
இந்த இரண்டு மாவட்டங்களில் மொத்தம் எட்டு வாகன டீலர்கள் இருப்பதாகவும், இந்த ஷோரூமில் வாகனங்களை விற்க தடை செய்யப்பட்டுள்ளன. அதில் நான்கு ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் நான்கு ஹோண்டா ஷோரூம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் இப்போது…
கராச்சி : நம்ம இங்கிலாந்து அணிக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பும் வகையில் மோசமான ஆட்டத்தை சமீபகாலமாக வெளிப்படுத்தி…
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…
சென்னை : அண்மையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர்…
சென்னை : தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பாடகி ஸ்ரேயா கோஷல் மிகவும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் முதற்கட்டமாக கடந்த ஆண்டு வெற்றிகரமாக தனது…