செம்பு திருடி என பட்டம் கட்டி குழந்தையை வெயிலில் கட்டி போட்ட சேரன்!!

Default Image

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேறியபிறகு கவினின் லவ் ட்ராக் தான் ஒருவாரம் ஓடியது. அதன்பிறகு நேற்று முதல் கிராமம் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

அதில் இயக்குனர் சேரன் ஊர் நாட்டாமையாக உள்ளார். அவரது செம்பை யாரோ இன்று திருடிவிட்டார்கள் என்று பிரச்சனை வருகிறது. அதற்காக அவர் லாஸ்லியா மீது சந்தேகப்பட்டு அவரை வெயிலில் கட்டி வைக்கிறார்.அது தற்போது வந்துள்ள ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு மிகவும்  அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சேரனை லாஸ்லியா அப்பா அப்பா என்று தான் அழைத்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்