ரூ.15 கோடி செலுத்த நடிகர் விஷாலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

Default Image

விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் படத்தயாரிப்புக்காக பெற்ற 21.29 கோடியை லைகா நிறுவனம் செலுத்தி இருந்தது. கடனை செலுத்தாமல் வீரமே வாகை சூடும் படத்தை வெளியிடவும் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை விற்க தடை கோரி சென்னை ஐ கோர்ட்டில் வழக்கு.

லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனுக்காக நடிகர் விஷால் 15 கோடி நிரந்தர வைப்பு ஈடாக செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீரமே வாகை சூடவா படம் வெளியாகிவிட்டதால் படத்தை தடை செய்தால் எந்த பலனும் இல்லை என்பதால்அதற்குப் பிறகு படம் ஈட்டிய வருமானத்தில் 15 கோடி ரூபாயை இந்த வழக்கின் கணக்கில் 3 வாரத்திற்குள் நடிகர் விஷால் டேபாசிட் செய்ய உத்தரவிடபட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்