பிரபல மலையாள டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினியான மீரா அனில், விஷ்ணு என்பவரை திருமணம் செய்துள்ளார்.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே வருத்தமளிக்கும் சம்பவங்களை போல சில நல்ல விஷயங்களும் இந்த ஊரடங்கில் நடந்து வருகிறது. ஆம் பிரபலங்கள் பலர் தங்களது திருமணத்தை எளிமையான முறையில் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபல மலையாள தொலைக்காட்சியான ஏசியானெட்டில் காமெடி ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சியை 8 ஆண்டுகளாக தொகுத்து வழங்கி வருபவர் மீரா அனில்.
இவர் மிலி என்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது இவர் தொழிலதிபரான விஷ்ணு என்பவரை கரம் பிடித்துள்ளார். நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடந்த இத்தருணத்தில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் பல பிரபலங்கள் இந்த புதுமண தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…