அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இளைஞரை மனநல மருத்துவமனையில் சேர்க்க முடிவு..!

Published by
பால முருகன்

பிரபலங்கள், அரசியல் தலைவர்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த புவனேஷ்வர் என்ற இளைஞரை மனநல மருத்துவமனையில் சேர்க்க முடிவு செய்துள்ளனர். 

சென்னை திருவான்மியூரில் உள்ள நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக நேற்று காவல்துறை கட்டுப்பாடு அறைக்கு மர்ம தொலைபேசி அழைப்பு வந்தது. இதனை தொடர்ந்து மோப்ப நாய், வெடிகுண்டு நிபுணர்கள் அஜித் வீட்டிற்கு சென்று சோதனை செய்யப்பட்டது ஆனால், வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. அது வெறும் வதந்தி என தெரிய வந்தது.

இந்த நிலையில் அந்த மர்ம நபர் குறித்து கால்துறையினர் விசாரணை செய்ததில், அந்த நபர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த புவனேஷ்வர் என்றும் அவர் மனநிலை சரியில்லாதவர் என்றும் தெரிய வந்துள்ளது.

இதற்கு முன் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனி சாமி, நடிகர் ரஜினி, நடிகர் சூர்யா ஆகியோர் வீட்டிற்கு வெடிக்குண்டு மிரட்டல் கொடுத்தவர் என்றும் தெரியவந்துள்ளது. இந்த நிலையில் பிரபலங்கள் அரசியல் தலைவர்கள் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் கொடுக்கும் புவனேஷை மனநல மருத்துவமனையில் சேர்க்க முடிவு செய்துள்ளதாக மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்
Tags: Ajith Kumar

Recent Posts

“நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம்! ஆனால்?” உக்ரைன் அதிபர் பகிரங்க அறிவிப்பு! 

“நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம்! ஆனால்?” உக்ரைன் அதிபர் பகிரங்க அறிவிப்பு!

கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…

8 hours ago

முடங்கிய எக்ஸ் (டிவிட்டர்)! பயனர்கள் கடும் அவதி!

சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…

8 hours ago

திருமா வருத்தம்.! “திமுகவின் சாயம் வெளுக்கிறது” த.வெ.க நேரடி விமர்சனம்!

சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…

10 hours ago

துப்பாக்கி முனையில் ‘பட்டப்பகல்’ நகை கொள்ளை! சுட்டுப்பிடித்த பீகார் போலீசார்!

பீகார் : இன்று  பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…

10 hours ago

“பதட்டத்தில் பிதற்றும் முதலமைச்சருக்கு 3 கேள்விகள்” – மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை.!

சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர்  தர்மேந்திர பிரதான், திமுக…

11 hours ago

“நான் வேஷம் போடுவதில்லை., விஜயை விமர்சிக்க வேண்டியதில்லை.,” சீமான் ‘சாஃப்ட்’ பேட்டி!

கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான  ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…

12 hours ago