அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) இந்தியா கொரோனா வைரஸுக்கு எதிராக போராடி வரும் நிலையில் 3.6 மில்லியன் டாலர்கள் கொடுத்து உதவ முன்வந்துள்ளது .
இவற்றை வைத்து கொரோனா வைரஸை கண்டறிதல் ,தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாடு (ஐபிசி), சிறப்பான மையங்கள் அமைக்க மற்றும் அவற்றை மேம்படுத்துவதற்கும் இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் மேலும் கண்காணிப்புகளை அதிகப்படுத்துவதன் மூலம் உள்ளூர் சுகாதார அமைப்புகளை வலுப்படுத்தப்படும் என்று அமெரிக்க தூதரகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் தான் அமெரிக்கா இந்தியாவிற்கு கொரோனா வைரஸுக்கு எதிராக போராட 3 மில்லியன் டாலர் மதிப்புள்ள உதவி செய்யும் வகையில் அதை பஹால் திட்டத்திற்கு அளிப்பதாக அறிவித்தது .
இந்தியாவில் இதுவரை (மே 12 ) கொரோனா வைரஸினால் 70,756 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 22,455 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 2,223 பேர் உயிரிழந்துள்ளனர் .
சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…