மித்ரன் என்ற படத்தில் கமிட்டாகியுள்ளார்.இவர்கள் இருவருமே உடல் பருமனுடன் குண்டாக ஒரு சமயத்தில் இருந்தவர்கள் தற்போது சுமார் 30 கிலோ வரை எடையை குறைத்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸில் நூற்றுக்கணக்கான படங்களை தனது கர்வமான நடிப்பாலும், பேச்சாலும் கொடுத்தவர் தமிழ் சினிமாவின் கேப்டன் என்று அழைக்கப்படும் விஜயகாந்த். இவரது படங்களில் நல்ல கருத்துக்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டிருக்கும். அதனையடுத்து படங்களிலிருந்து விலகி அரசியலில் களமிறங்கினார். சமீபத்தில் உடல்நிலை சரியில்லாமல் அரசியல் கட்சியிலிருந்து விலகியிருந்த இவர் சிலமாதங்களுக்கு முன்பு அமெரிக்காவிற்கு சென்றும் சிகிச்சை பெற்று வந்தார். விஜயகாந்த் மற்றும் பிரேமலதா தம்பதியருக்கு விஜய்பாஸ்கர் மற்றும் சண்முகபாண்டியன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இதில் விஜயபாஸ்கர் அரசியலில் ஆர்வமுடையவர் என்பதால் தந்தையின் கட்சி பணிகளில் ஈடுபட்டு வருகிறார் மேலும் சண்முகபாண்டியன் அவர்கள் சினிமாவில் களமிறங்கியுள்ளார். முதலில் சுரேந்திரன் இயக்கத்தில் வெளியான சகாப்தம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனையடுத்து ஒளிப்பதிவாளரான பி. ஜி. முத்தையா இயக்கத்தில் மதுரைவீரன் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார்.
தற்போது மித்ரன் என்ற படத்தில் கமிட்டாகியுள்ளார்.இவர்கள் இருவருமே உடல் பருமனுடன் குண்டாக ஒரு சமயத்தில் இருந்தவர்கள் தற்போது சுமார் 30 கிலோ வரை எடையை குறைத்துள்ளனர். தற்போது ஆளே அடையாளம் தெரியாத வகையில் மாறிய இந்த சகோதரர்களின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
பெங்களூரு : ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன. இதில்…
பெங்களூரு : இன்று (ஏப்ரல் 2) நடைபெறும் ஐபிஎல் 2025 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ்…
ஜெர்சி சிட்டி : ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதியன்று ஃபோர்ப்ஸ் பத்திரிகையானது உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிடும். அதன்படி நேற்று…
பெங்களூரு : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் இருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின்…
டெல்லி : வக்பு வாரிய திருத்த சட்டமானது இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட திருத்தத்தை மத்திய சிறுபான்மை…