” கூட்டணிக்காக காலில் விழுகிறார்கள் ” போட்டுடைத்த கேப்டன் மகன்….!!

Default Image

இன்று சென்னையில் நடைபெற்ற தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரன்.அங்கே கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில் தேர்தல் கூட்டணி குறித்து தலைவர் முடிவு செய்வார்.தேர்தல் கூட்டணிக்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது அந்தகுழு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது.நம்முடைய கூட்டணி  வெற்றிக்கூட்டணி,நாம்  எங்கே செல்கின்றோமோ அந்த கூட்டணிதான் வெற்றி பெறும் என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் தொண்டர்கள் அனைவரும் பயப்படாமல் இருங்கள். எல்லாருமே மறைமுகமாக நம்முடைய காலில் விழுகின்றார்கள்.அவர்கள் அனைவரும் தேமுதிக இல்லனா நாங்கள் இல்லை என்று சொல்லுவார்கள் அதற்கான காலம் மிக விரைவில் வரும் என்று அவர் பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்