கெல்லி பிரேசர் குடும்பத்தினர் வெளியிடவில்லை, அதிலும் அவர் முக்கியமாக எப்படி இறந்தார் என்ற தகவலும் கூறவில்லை.
கனடாவின் நுனாவுட் பிறந்தவர் கெல்லி பிரேசர். இவர் பாப் பாடகராகவும் , பாடலாசிரியராகவும் வலம் வந்தார். கெல்லி பிரேசர் கடந்த சில ஆண்டுகளாக மனிடோபா நகரில் வசித்து வந்தார்.
கெல்லி கடந்த 2004-ம் ஆண்டு இசுமா என்ற ஆல்பம் மூலம் இசைத்துறைக்கு அறிமுகமானார். அதன் பின்னர் வெளியிட்ட அனைத்து பாடல்களும் மிகப் பெரிய அளவில் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.
இந்நிலையில் கெல்லி கடந்த 24-ம் தேதி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து கெல்லி நண்பரும் , தயாரிப்பாளருமான தோர் சிமோன்சன் கூறுகையில் , கெல்லி பிரேசர் இறந்து விட்டார் என கூறினார்.கெல்லி பிரேசர் இறந்தது தொடர்பான அவரது குடும்பத்தினர் எந்தவித தகவல்களை வெளியிடவில்லை, அதிலும் அவர் முக்கியமாக எப்படி இறந்தார் என்ற தகவலும் கூறவில்லை.
கெல்லி பிரேசர் மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் பலர் தங்கள் இரங்கலை தெரிவித்தனர்.
சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக…
மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…
அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…
டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…