கெல்லி பிரேசர் குடும்பத்தினர் வெளியிடவில்லை, அதிலும் அவர் முக்கியமாக எப்படி இறந்தார் என்ற தகவலும் கூறவில்லை.
கனடாவின் நுனாவுட் பிறந்தவர் கெல்லி பிரேசர். இவர் பாப் பாடகராகவும் , பாடலாசிரியராகவும் வலம் வந்தார். கெல்லி பிரேசர் கடந்த சில ஆண்டுகளாக மனிடோபா நகரில் வசித்து வந்தார்.
கெல்லி கடந்த 2004-ம் ஆண்டு இசுமா என்ற ஆல்பம் மூலம் இசைத்துறைக்கு அறிமுகமானார். அதன் பின்னர் வெளியிட்ட அனைத்து பாடல்களும் மிகப் பெரிய அளவில் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.
இந்நிலையில் கெல்லி கடந்த 24-ம் தேதி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து கெல்லி நண்பரும் , தயாரிப்பாளருமான தோர் சிமோன்சன் கூறுகையில் , கெல்லி பிரேசர் இறந்து விட்டார் என கூறினார்.கெல்லி பிரேசர் இறந்தது தொடர்பான அவரது குடும்பத்தினர் எந்தவித தகவல்களை வெளியிடவில்லை, அதிலும் அவர் முக்கியமாக எப்படி இறந்தார் என்ற தகவலும் கூறவில்லை.
கெல்லி பிரேசர் மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் பலர் தங்கள் இரங்கலை தெரிவித்தனர்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…