கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூட்டோ உலகில் பலகோடி மக்களை ஈர்த்துள்ளார். அதிலும் குறிப்பாக தமிழர்களை மிகவும் கவர்ந்துள்ளார் ஜஸ்டின் ட்ரூட்டோ. தமிழ் பண்டிகைகளை வேஷ்டி சட்டையுடன் கொண்டாடியது என தமிழர்களை கவரும் வண்ணம் அவரது செய்கைகள் இருந்ததால் தமிழகத்தில் அவருக்கு ரசிகர்கள் ஏராளம்.
கனடா நாட்டில் தற்போது பிரதமருக்கான தேர்தல் முடிந்துவிட்டது. இதனை அடுத்து கனடா நாட்டில் உள்ள 338 இடங்களில் நடைபெற்ற கருத்துக்கணிப்பு தற்போது வெளியாகியுள்ளது.ன்
இதில் கடந்த முறை 170 இடங்களை கைப்பற்றிய இடது சாரி கொள்கைகளை கொண்ட ஜஸ்டின் ட்ரூட்டோவின் லிப்ரா கட்சியானது தற்போது 146 இடங்களை கைப்பற்றும் எனவும், எதிர்க்கட்சியான வலதுசாரி கொள்கைகை கொண்ட கன்சர்வேட்டிவ் கட்சி 100 இடங்களுக்கு குறைவான இடங்களை பெரும் என கூறப்படுகிறது.
இதனால் பெரும்பான்மையாக ஜஸ்டின் ட்ரூட்டோ ஆட்சி அமைக்க முடியாது. ஆனால் கூட்டணி ஆட்சியாக ஜஸ்டின் ட்ரூட்டோ ஆட்சி அமைக்க முடியும் என கூறப்படுகிறது. கரணம், மீதம் உள்ள இடங்களில் சிறிய கட்சிகளான இடது சாரி கட்சிகளே பிடிக்கும் என்பதால், அவர்கள் எப்படியும் இடது சாரி கொள்கைகள் கொண்ட ஜஸ்டின்ட்ரூ ட்டோ கட்சிக்கேஆதரவு தருவார்கள் என்பதால் இந்த முறை கூட்டணி ஆட்சி அமைத்து ஜஸ்டின் ட்ரூட்டோ கனடா நாட்டு பிரதமர் ஆவார் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…
டெல்லி : ஐபிஎல் 2025 தொடரில், அம்பயர்கள் வீரர்கள் களத்திற்கு வருவதற்கு முன்பு அவர்களுடைய பேட்டுகளை களத்தில் பரிசோதிக்கும் புதிய…
சென்னை : தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு…
சென்னை : தமிழக அரசின் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சமூக நலன் மற்றும் மகளிர்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என…
சென்னை : தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், 'திமுக அரசு மாநில சுயாட்சி கோரிக்கையின் மூலம் பிரிவினைவாத மனப்பான்மையுடன்…