ராணுவ வீரர்களை பாதுகாக்க முடியாத அரசால், நாட்டுமக்களை பாதுகாக்க முடியுமா ? : சீமான் கேள்வி

Default Image

ராணுவ வீரர்களை பாதுகாக்க முடியாத அரசால், நாட்டுமக்களை பாதுகாக்க முடியுமா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சிவகாசியில், விருதுநகர் மக்களவை தொகுதி மற்றும் சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது பேசிய அவர், ராணுவ வீரர்களை பாதுகாக்க முடியாத அரசால், நாட்டுமக்களை பாதுகாக்க முடியுமா? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்